கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன் வருகைக்கு காத்திருக்கிறேன் நான் நீ வர காத்திருக்கிறது கனகாம்பரம் செம்பருத்தி நந்தியார்வட்டம் அரளி நம் சிறு வீடு மாமரம் நான்கு சென்ட் வானம் அதில் நாலைந்து நட்சத்திரம்
No comments:
Post a Comment