Tuesday 30 June 2015

யாருமற்ற தொலைவில்

காட்டருவியின் சாரல் பட்டு
காற்றிலாடும்
சிறு பூச்செடியாய்
என்னை உணர்கிறேன்
நாம் முத்தமிட்டு வெட்கப்பட்டு
ஒன்றாய் சிரித்து மகிழ்ந்த
அந்த சாலையோரம்!

No comments:

Post a Comment