கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காட்டருவியின் சாரல் பட்டு காற்றிலாடும் சிறு பூச்செடியாய் என்னை உணர்கிறேன் நாம் முத்தமிட்டு வெட்கப்பட்டு ஒன்றாய் சிரித்து மகிழ்ந்த அந்த சாலையோரம்!
No comments:
Post a Comment