Sunday 15 April 2012

அவள் அழகு
எப்படிப்பட்டது தெரியுமா??? 
முதல் முதலாய்
ரயிலையும்.,
நீர்வீழ்ச்சியை யும்
ஒன்றாக பார்த்த
சிறுவனாக என்னை ஆக்கி விட்டது!!!!


Sunday 1 April 2012

*முப்பது நாட்க்களில் கவிஞனாக 3 எளிய வழிகள்*


அவள்,ஒரு கவிதைக்கு ஒரு முத்தம் தருவதாக ஒப்பு கொண்ட பின்;
என் முதல் கவிதை!
" பாவடை காலத்து பட்டாம் பூச்சி,
நீ தாவணி போடைல தட்டாம் பூச்சி ,
இப்பொ சேலை கட்டி என்னை தின்னுற அழகு சுந்தரி……………
நீ பொண்ணேயில்ல... புலி! 
இரண்டு குட்டும்,
  நான்கு முத்தமும் கிடைத்தது,
நானும் கவிஞன் ஆகி விட்டேன்!