அவள்,ஒரு கவிதைக்கு ஒரு முத்தம் தருவதாக ஒப்பு கொண்ட பின்;
என் முதல் கவிதை!
" பாவடை காலத்து பட்டாம் பூச்சி,
நீ தாவணி போடைல தட்டாம் பூச்சி ,
இப்பொ சேலை கட்டி என்னை தின்னுற அழகு சுந்தரி……………
நீ பொண்ணேயில்ல... புலி!
இரண்டு குட்டும்,
நான்கு முத்தமும் கிடைத்தது,
நானும் கவிஞன் ஆகி விட்டேன்!
No comments:
Post a Comment