Wednesday 22 December 2010

காலத்தை கடந்த
மௌனம் கிட்டவில்லையேனினும்,
காலபெருவெளியில்
எனக்கென வீழ்ந்த
உன் ஒரு துளி கண்ணீர் போதும்
என் ஆருயிர் தோழி ....
முடிவில்லா காலம் நான்
பிறந்து கொண்டேயிருப்பேன் .   .
நேற்று அவள் சூடிய
பூக்களெல்லாம்
இன்று , குப்பைதானே?
ஆகவே காதலே ,
நாளை நானும் ......?????????
"நீ என்னை தொடர்வாய் எனில்
மௌனமாவாய் தோழா ".

Saturday 11 December 2010

விஷம் கசக்கும் ,
தூக்கு வலிக்கும்
காதல்தான் சரி .
அவள் கொடுமைக்காரிதான் .......
நான் உயிரோடிருக்கிறேன் .

Monday 6 December 2010

பிற பெண்களெல்லாம்
பேருக்குதான் அழகு
நீ மட்டும்தான்
பேரழகு .