Wednesday 22 December 2010

நேற்று அவள் சூடிய
பூக்களெல்லாம்
இன்று , குப்பைதானே?
ஆகவே காதலே ,
நாளை நானும் ......?????????
"நீ என்னை தொடர்வாய் எனில்
மௌனமாவாய் தோழா ".

No comments:

Post a Comment