காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Wednesday 22 December 2010
காலத்தை கடந்த
மௌனம் கிட்டவில்லையேனினும்,
காலபெருவெளியில்
எனக்கென வீழ்ந்த
உன் ஒரு துளி கண்ணீர் போதும்
என் ஆருயிர் தோழி ....
முடிவில்லா காலம் நான்
பிறந்து கொண்டேயிருப்பேன் . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment