கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
என்னை நனைக்கும் வெயில்; உன் பார்வை! உன்னை சுடும் மழை; என் முத்தம்!
"நாங்க சைவ பிள்ளைங்க" என்கிறாள் . என்னை தின்றவள்!
பெண்களுக்கெல்லாம், குழந்தை மனசு. விளையாடி உடைப்பார்கள்,
ஆண் பொம்மைகளை!