கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
புன்னகையை கடன் தரும், வட்டி கேட்கும் கண்ணீராக, காலம் முழுதும் தீராது, கடன் தொல்லை, ஜப்தி செய்யும் என் உயிரை ; உன் காதல் வங்கி!