Tuesday 30 June 2015

திருவிழா கூட்டத்தில்
தொலைவிலிருந்து
சாமியை தொழும்
ஒரு பக்தனாகிறேன்
சாமியை பார்க்க முடிவதில்லையெனினும்
சாமி அங்கிருப்பதே போதுமானதாகி விடுகிறது  பக்திக்கு
உன்னை பார்க்காவிடினும்
நீ வரும் திசை பார்த்து
காதலிக்கிறேன்.

No comments:

Post a Comment