கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
திருவிழா கூட்டத்தில் தொலைவிலிருந்து சாமியை தொழும் ஒரு பக்தனாகிறேன் சாமியை பார்க்க முடிவதில்லையெனினும் சாமி அங்கிருப்பதே போதுமானதாகி விடுகிறது பக்திக்கு உன்னை பார்க்காவிடினும் நீ வரும் திசை பார்த்து காதலிக்கிறேன்.
No comments:
Post a Comment