Friday 3 January 2014

நீ கடந்து செல்கையில்
மூச்சுத்திணறுது தோழி
அந்த சுருள்முடி கற்றைக்குள் புகுந்து
குட்டி குட்டி சூறாவளியாய் உருமாறி பாய்ந்து 
என்னை தாக்கும் ,உன் காற்று தோழியிடம்
இரண்டு நல்ல வார்த்தை சொல்லடி.

No comments:

Post a Comment