கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நீ கடந்து செல்கையில் மூச்சுத்திணறுது தோழி அந்த சுருள்முடி கற்றைக்குள் புகுந்து குட்டி குட்டி சூறாவளியாய் உருமாறி பாய்ந்து என்னை தாக்கும் ,உன் காற்று தோழியிடம் இரண்டு நல்ல வார்த்தை சொல்லடி.
No comments:
Post a Comment