Friday 3 January 2014

வார்த்தைகளெல்லாம்
ஒரு குழந்தையாகி
உறங்கிக்கொண்டிருந்த கணத்தில்
அவள் மடி சாய்ந்திருந்தேன்
தொட்டிலாட்டியபடியே தூங்கும் தாய் போல
என் தலை கோதிக்கொடிருந்தன
அவள் கைகள்

No comments:

Post a Comment