கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வார்த்தைகளெல்லாம் ஒரு குழந்தையாகி உறங்கிக்கொண்டிருந்த கணத்தில் அவள் மடி சாய்ந்திருந்தேன் தொட்டிலாட்டியபடியே தூங்கும் தாய் போல என் தலை கோதிக்கொடிருந்தன அவள் கைகள்
No comments:
Post a Comment