கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன்னை கட்டிக்கொண்டு சிரித்துப்பேசி மகிழ்ந்திருப்பது இனிக்கிறது தான் இருந்தாலும் நீயில்லாத நேரங்களில் பாழாய்போன உன் காதலை கட்டிக்கொண்டு அழுவதுதான் எனக்கு பெரும்பாடாய் இருக்கிறது.
No comments:
Post a Comment