கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காதல் என்பது ஏதேனும் சந்தேக வியாதியா என்ன? அவனில்லாத என்னை "நான்தானா"வென்று நானே சந்தேகித்து தொலைப்பதை என்ன சொல்ல?
No comments:
Post a Comment