Saturday 30 November 2013

காரணம்

சொல்லி பயனிலா சொல்லை
சொல்லாதே
என்கிறான் வள்ளுவன் 

அவளி(னி)டம்
சொல்ல தவறிவிட்ட சொற்களை
கவிதையாக்குவதால்
ஒரு நிம்மதி.

No comments:

Post a Comment