Tuesday 22 October 2013

பறவை

"சுதந்திரமாய் இரு" என்கிறாய்
இறுக்கமான என் மூச்சுக்காற்றை
இயல்பாக்குகிறாய்
ஆடுவதை , பாடுவதை ஏற்றுக்கொள்கிறாய் .
நன்றி நண்பனே !
தொடர்ந்து வரும்
உன் பார்வைகளின் கீழ் ,நான்
சுதந்திரமானவளா , என்ன?

No comments:

Post a Comment