Tuesday 22 October 2013

நான்

பொய்யும், பெரும்பொய்யும்,
உண்மையும் பேருண்மையும் .
இருப்பது
ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்
நான் யார் ?

No comments:

Post a Comment