Tuesday 22 October 2013

சிவசக்தி



ஆதியில் குடித்த ஆலகால விஷம்
இன்னும் இறங்கவில்லை
கழுத்தை ,நெரித்து பிடிக்கிறாள் பார்வதி
வாழ்வும் சாவுமின்றி
பேயாய் அலையும்
சிவன்கள்.

No comments:

Post a Comment