கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஆதியில் குடித்த ஆலகால விஷம் இன்னும் இறங்கவில்லை கழுத்தை ,நெரித்து பிடிக்கிறாள் பார்வதி வாழ்வும் சாவுமின்றி பேயாய் அலையும் சிவன்கள்.
No comments:
Post a Comment