கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நாய்களுக்கு பாசமுண்டு நாய்களுக்கு நன்றியுண்டு அவை வாலாட்டும் முரண்டு பிடிக்கும் . நாய்களை போல் அல்ல பூனைகள் , அவை தன் ரகசியம் காப்பவை. அவற்றுக்கு வெறி பிடிப்பதுமில்லை.
No comments:
Post a Comment