Tuesday 22 October 2013

நாய்களும் பூனைகளும்

நாய்களுக்கு பாசமுண்டு
நாய்களுக்கு நன்றியுண்டு
அவை வாலாட்டும்
முரண்டு பிடிக்கும் .
நாய்களை போல் அல்ல பூனைகள் ,
அவை தன் ரகசியம் காப்பவை.
அவற்றுக்கு வெறி பிடிப்பதுமில்லை.

No comments:

Post a Comment