கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நீ தின்பண்டம் நான் ஒரு கோடி எறும்பு
காதல் இனிப்பு.
நான் தேனி நீ ஒரு கோடி பூ
காதல் ஒரு துளி தேன்.
No comments:
Post a Comment