கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தின்கிறது பூமி தின்கிறது காலம் தின்கிறாய் நீ தின்கிறேன் நான் தின்கிறது வாழ்வு தின்பது வாழ்வு தின்பதற்கும் ,தின்னப்படுவதற்கும் ஒரு ஒற்றுமை இரண்டும் ஒன்றுதான்!
No comments:
Post a Comment