Wednesday 4 September 2013

கொலை

கொஞ்சமேனும் தயைகூர்ந்து
அமைதியாய் இருங்கள்
என்னை தனித்து விடுங்கள்
கண்கள் மூடிக்கொள்கிறேன் .பின் ,
உங்கள் விருப்பம் போல்
அழவே சிரிக்கவோ செய்யுங்கள் .

No comments:

Post a Comment