Wednesday 4 September 2013

வலி

வரண்டு வெடித்துக்கிடந்த /
அந்த தாமரைக்குளம் /
நேற்றைய மழையால்  நிறைந்து கிடக்கிறது .  /
மண்ணோடு கிடந்த/
பழைய  ,மீன் முட்டைகள் விரிந்திருக்கலாம்/
குஞ்சு மீன்கள்   /
தாய்மீனை தேடுமே/
ஐயோ,நான் என்ன செய்வேன்  ?

No comments:

Post a Comment