கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வரண்டு வெடித்துக்கிடந்த / அந்த தாமரைக்குளம் / நேற்றைய மழையால் நிறைந்து கிடக்கிறது . / மண்ணோடு கிடந்த/ பழைய ,மீன் முட்டைகள் விரிந்திருக்கலாம்/ குஞ்சு மீன்கள் / தாய்மீனை தேடுமே/ ஐயோ,நான் என்ன செய்வேன் ?
No comments:
Post a Comment