Saturday 17 August 2013

தேவை

நெடும் வரிசையில்
கடைசியில்
அவர் நின்றிருந்தார்

"அடடே கடவுள்"

ஒரு சிறப்பு அனுமதி சீட்டு வாங்கி
மாற்று பாதையில் வரச்சொன்னேன், 

கொஞ்சம் சோறு

புணர்ச்சி போகம்
மூன்றாவதாய் அவர் வந்தார்
இன்னொரு நாள் சந்திப்போமென
விடைகொடுத்தேன்.

No comments:

Post a Comment