கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நெடும் வரிசையில் கடைசியில் அவர் நின்றிருந்தார்
"அடடே கடவுள்"
ஒரு சிறப்பு அனுமதி சீட்டு வாங்கி மாற்று பாதையில் வரச்சொன்னேன்,
கொஞ்சம் சோறு
புணர்ச்சி போகம் மூன்றாவதாய் அவர் வந்தார் இன்னொரு நாள் சந்திப்போமென விடைகொடுத்தேன்.
No comments:
Post a Comment