கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அவனுக்கென்ன; கொடுத்து வைத்தவன்! ராஜவாழ்க்கை வாய்த்திருக்கிறது
ராஜாவுக்கும் ,கவலையுண்டு மூப்புண்டு பிணியுண்டு மரணமுண்டு ஆனாலும் அது ராஜவாழ்க்கை எல்லோர்க்கும் அதன்மேல் ஒரு வசீகரம்.
No comments:
Post a Comment