Saturday 17 August 2013

ராஜா

அவனுக்கென்ன;
கொடுத்து வைத்தவன்!
ராஜவாழ்க்கை வாய்த்திருக்கிறது

ராஜாவுக்கும் ,கவலையுண்டு
மூப்புண்டு
பிணியுண்டு
மரணமுண்டு
ஆனாலும் அது
ராஜவாழ்க்கை
எல்லோர்க்கும் அதன்மேல்
ஒரு வசீகரம்.

No comments:

Post a Comment