கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இந்த பாதை அந்த இருளினுள் நுழைந்து மறைகிறது அடுத்த காலடிக்கான வெளிச்சம் இங்கேயிருப்பது பெரும் பாக்கியம் உன் கருணையோ கருணை.
No comments:
Post a Comment