Saturday 17 August 2013

கருணை

இந்த பாதை
அந்த இருளினுள்
நுழைந்து
மறைகிறது
அடுத்த காலடிக்கான
வெளிச்சம்
இங்கேயிருப்பது பெரும் பாக்கியம்
உன் கருணையோ கருணை.

No comments:

Post a Comment