கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மறைத்து வைத்த காதல் செத்து மிதந்து நாறும் பாழும்கிணறு ,என் இதயம் . உன் பங்குக்கு ஏதேனும் குப்பையை வீசிவிட்டு போ அதோடு கொஞ்சநாள் வாழ்கிறேன்.
No comments:
Post a Comment