கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எப்படியோ "ஒருவழியாய்" வலிகள் தாங்கும் ,பக்குவம் வந்துவிட்டது, கொஞ்சம் பொறு சிரிக்க பழகிவிடுகிறேன் பின் ,உன் விருப்பன்போல் கொடுமைபடுத்து மகிழ்ச்சியாய் அனுபவிக்கிறேன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
No comments:
Post a Comment