Thursday 27 June 2013

பக்குவம்

எப்படியோ "ஒருவழியாய்"
வலிகள் தாங்கும் ,பக்குவம் வந்துவிட்டது,
கொஞ்சம் பொறு
சிரிக்க பழகிவிடுகிறேன்
பின் ,உன் விருப்பன்போல்
கொடுமைபடுத்து
மகிழ்ச்சியாய் அனுபவிக்கிறேன்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

No comments:

Post a Comment