கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அழுதேன்; உண்மையில்லை சிரித்தேன் ;உயிர்ப்பில்லை திரும்பி நடந்தால் துணையில்லை !
நீயோ, எப்போதும்(போல) புன்னகைக்கிறாய்!
No comments:
Post a Comment