கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அப்பாவ எவ்ளவுடா புடிக்கும் ?
தன் பிஞ்சு கையை அகல விரித்து "இவ்ளோ" என்று சொல்லிவிட்டு ஓடிவந்து முத்தமிட்டாள் .
"உனக்குடி? புடிச்சிருந்த ஒரு முத்தங்குடு" .
ஆமா, இந்த மூஞ்சிய புடிச்சிட்டாலும், அது ஒண்ணுதான் கொறச்சலு"
அன்று இரவு ,நல்ல மழை!
No comments:
Post a Comment