கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எனக்கு மழை பிடிக்காது !
"எங்கியாவது , கொஞ்ச நேரம் நின்னுட்டு வந்திருக்கலாம்ல"
திட்டியபடியே தலை துவட்டிவிடும் அவளை ரொம்ப பிடிக்கும். :-*
No comments:
Post a Comment