Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 2

காமத்தின் தனிமை தகிக்கும்
இந்த இரவில்
நம் படுக்கையறை ஜன்னலின்
திரைசீலை விலக்கி
எட்டிப்பார்த்தது காற்று .
நீயில்லை என்றதும்
வெப்பமாய் வெளியேறியது,
நீ இருந்திருந்தால்
வெட்கமாய் வெளியே சென்றிருக்கும்!

No comments:

Post a Comment