கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காமத்தின் தனிமை தகிக்கும் இந்த இரவில் நம் படுக்கையறை ஜன்னலின் திரைசீலை விலக்கி எட்டிப்பார்த்தது காற்று . நீயில்லை என்றதும் வெப்பமாய் வெளியேறியது, நீ இருந்திருந்தால் வெட்கமாய் வெளியே சென்றிருக்கும்!
No comments:
Post a Comment