கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
என்னவனே , மழையின்றி காய்ந்து வெடித்து கிடக்கிறது விளைநிலம் உன் கார்மேக உதடுகளால் முத்தமிட்டு எச்சிலால் ஈரப்படுத்து விளைச்சல் பெருக்கு முழுதாய் அறுவடை செய் மூன்று போகம் . உனக்காக நான் எனக்காக நீ
No comments:
Post a Comment