Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 3

என்னவனே , மழையின்றி
காய்ந்து வெடித்து கிடக்கிறது 
விளைநிலம்
உன் கார்மேக உதடுகளால் முத்தமிட்டு 
எச்சிலால் ஈரப்படுத்து
விளைச்சல் பெருக்கு
முழுதாய் அறுவடை செய்
மூன்று போகம் .
உனக்காக நான்
எனக்காக நீ

No comments:

Post a Comment