Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 4

யுகம் யுகமாய்
நமக்காக நீண்டு கிடக்கும்
'ஆயிரத்தோரு இரவுகளில் '
மேடு மலை பள்ளங்கள் தாண்டி
புதையலை கண்டெடுத்த
ராஜகுமாரன் கதை
இன்றைய இரவில் உனக்கு சொல்வேன்
என்னுயிரே!

No comments:

Post a Comment