கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
யுகம் யுகமாய் நமக்காக நீண்டு கிடக்கும் 'ஆயிரத்தோரு இரவுகளில் ' மேடு மலை பள்ளங்கள் தாண்டி புதையலை கண்டெடுத்த ராஜகுமாரன் கதை இன்றைய இரவில் உனக்கு சொல்வேன் என்னுயிரே!
No comments:
Post a Comment