கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இவன் அவனுக்கும், அவன் இன்னொருவனுக்கும் பூமியை விற்றுக்கொண்டிருக்கிறான் .
எனக்கு சிரிப்புத்தான் வருகிறது சிரித்தால் , 'பைத்தியம்' என்பீர்கள் ஹ ஹ ஹ!
No comments:
Post a Comment