Tuesday 11 June 2013

இன்னொரு நான்

வெறிகொண்ட
ஊனமுற்ற மிருகமொன்று
உள்மனகுகையில் பொருமுகிறது
அகோரபசியில் அங்கும் இங்குமாய் அலைகிறது
அன்பு
கருணை 
மண்ணாங்கட்டி!
ஆறுதல் சொல்லியணைக்க
நெருங்க வேண்டாம்
அகப்பட்டால்
உயிரெடுக்கும் .
ஜாக்கிரதை!

No comments:

Post a Comment