கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வெறிகொண்ட ஊனமுற்ற மிருகமொன்று உள்மனகுகையில் பொருமுகிறது அகோரபசியில் அங்கும் இங்குமாய் அலைகிறது அன்பு கருணை மண்ணாங்கட்டி! ஆறுதல் சொல்லியணைக்க நெருங்க வேண்டாம் அகப்பட்டால் உயிரெடுக்கும் . ஜாக்கிரதை!
No comments:
Post a Comment