கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எதையோ தொலைத்தேன்
எதையோ தேடுகிறேன்
"தொலைத்ததை"
மறந்து தொலைத்தால்
கொஞ்சம் நிம்மதி.
No comments:
Post a Comment