Tuesday, 11 June 2013

சுபம்

மனநிலை பிறழ்ந்தவனின்
பாடல் வரிகள்

பசித்திருப்பவனை அலைக்கழிக்கும்
அவமானம் 

தற்கொலை முடிவெடுத்த பின்
நண்பர்களுடன்  பேச்சு

சாந்தமாய்
ஒரு புன்னகை 


ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போகும்
இப்படியும் ஒரு கவிதை

எல்லாம் சுபம்!

No comments:

Post a Comment