கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மனநிலை பிறழ்ந்தவனின் பாடல் வரிகள்
பசித்திருப்பவனை அலைக்கழிக்கும் அவமானம்
தற்கொலை முடிவெடுத்த பின் நண்பர்களுடன் பேச்சு
சாந்தமாய் ஒரு புன்னகை
ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போகும் இப்படியும் ஒரு கவிதை
எல்லாம் சுபம்!
No comments:
Post a Comment