Saturday 25 May 2013

உன்னோடு ரகசியமாய்
தொலைப்பேசியபின் 
நாம் சேர்ந்து வாழும்
மகிழ்ச்சி கனவுகள்
தொல்லைபேசும்.
விடிகாலையில் உறங்கத்தொடங்கும்
காதல் இரவுகள்!

No comments:

Post a Comment