கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன்னோடு ரகசியமாய் தொலைப்பேசியபின் நாம் சேர்ந்து வாழும் மகிழ்ச்சி கனவுகள் தொல்லைபேசும். விடிகாலையில் உறங்கத்தொடங்கும் காதல் இரவுகள்!
No comments:
Post a Comment