கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மூழ்கும் கப்பலில் ,
அணையும் வெளிச்சம்; நம்பிக்கை
உயிர் காக்கும் முயற்ச்சி ;கவிதை
கடைசி மூச்சு ;கண்ணீர்
அடியாழ நிசப்தம் ;காத்திருத்தல்
காதலொரு பெருங்கடல்!
No comments:
Post a Comment