கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
டேய், நீ அருகிலில்லாத இந்த நாட்களில் , உன் முத்தங்களை கனவாய் உருமாற்ற முயற்ச்சிக்கிறேன், பேரின்பத்தில் சிறு வலியோடு மீசை முடியைப்போல நகர்கிறது இந்த இரவு.
No comments:
Post a Comment