கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அவளின் முதல் புன்னகைக்கே வாழ்க்கையை எழுதிக்கொடுத்த அப்பாவிடம், அடுத்தடுத்த புன்னகைக்கு கொடுக்க கோடி முத்தங்கள் சேமிப்பாக இருக்கிறது.
No comments:
Post a Comment