Thursday 30 May 2013

சித்திரை கணி

குன்றிமணி தங்கம்
வெற்றிலை பாக்கு
கொஞ்சம் பழவகைகளோடு இனிப்பு ,
திருவிளக்கின் ஒளியில்
கொன்றை பூ அலங்கரித்து வைத்து
குழலூதி நிற்க்கும் கண்ணனை
என் கண்பொத்தி
கூட்டிப்போய் கண்டால்
சித்திரைக்கணி ,
காப்பியோடு எழுப்பும்
உன் அழகு முகத்தில்
விழிக்கும் நாளெல்லாம்
எனக்கு
சித்திரத்தை கணி!

No comments:

Post a Comment