கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"யாரவது பாத்துடுவாங்க" என்று விலகியே நடக்கும் உன்னோடு மிக சேர்ந்திருப்பதாய் குதித்து கும்மாளமிட்டு என்னை வம்புக்கிழுக்கும் ஜிமிக்கியிடம் சொல்லி வை "கொன்னுப்புடுவேன் கொன்னு"!
No comments:
Post a Comment