Thursday 30 May 2013

விலகிப்போதலின் அடையாளம்

விலகிப்போன பாதையில்
கல்தடத்தை பதித்தே போயிருக்கிறாய்
எனக்காக!
நானோ ,உன் பாதச்சுவட்டை கண்டதும்
வழி மாற்றி நகர்கிறேன்!

No comments:

Post a Comment