கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
விலகிப்போன பாதையில் கல்தடத்தை பதித்தே போயிருக்கிறாய் எனக்காக! நானோ ,உன் பாதச்சுவட்டை கண்டதும் வழி மாற்றி நகர்கிறேன்!
No comments:
Post a Comment