கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அந்த காட்டுவழியெங்கும் காதலை பாடி வந்தேன்,
உன் பெயரை மூளிச்சென்றது காற்று, தலையாட்டி சிரித்தன மரங்கள் என் வெட்க வெளியெங்கும் மலர்ந்தன பேரில்லா பூக்கள்!
nice aetta :)
nice aetta :)
ReplyDelete