Thursday 30 May 2013

வெட்கவெளி

அந்த காட்டுவழியெங்கும்
காதலை பாடி வந்தேன்,

உன் பெயரை மூளிச்சென்றது
காற்று,
தலையாட்டி சிரித்தன
மரங்கள்
என் வெட்க வெளியெங்கும் மலர்ந்தன
பேரில்லா பூக்கள்!

1 comment: