கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஓநாய்கள் இருப்பது தெரிந்தே விலகிச்செல்லும் ஆடுகள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன, விழிப்புணர்வு பெற்றவை மேய்ப்பானின் காலடி திரும்புகின்றன, அவன் கூட்டிச்செல்லும் இடமெல்லாம் பச்சைபசும் புல்வெளியே ! மற்ற ஆடுகளுக்கோ மேய்ச்சல் நிலமில்லை!
No comments:
Post a Comment