Thursday 30 May 2013

நுணிப்புல்

ஓநாய்கள் இருப்பது தெரிந்தே
விலகிச்செல்லும் ஆடுகள்
சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன,
விழிப்புணர்வு பெற்றவை
மேய்ப்பானின் காலடி திரும்புகின்றன,
அவன் கூட்டிச்செல்லும் இடமெல்லாம்
பச்சைபசும் புல்வெளியே !
மற்ற ஆடுகளுக்கோ
மேய்ச்சல் நிலமில்லை!

No comments:

Post a Comment