கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"என்னோடு சண்டைபிடிப்பதற்காகவே பிறந்தவள் நீ உன்னை கட்டியணைப்பதற்க்காகவே பிறந்தவன் நான் "
நீ கோபப்படும் நேரங்களில் இப்படித்தான் தோன்றித்தொலைக்கிறது
நானென்ன செய்ய? போடி!
No comments:
Post a Comment