கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"கொஞ்ச நேரத்துல வந்துர்ரேன்" என்கிறாயே,
"கொஞ்ச நேரம் பொறுத்துக்கம்மா" பிரசவ அறைகளில் சொல்வார்களே, அந்த கொஞ்ச நேரமாய் இருக்கிறது உனக்காக காத்திருக்கும் இக்கணங்கள். உனக்கு தெரியாது; போடா!
No comments:
Post a Comment